சுனாமி அரங்க உரையாடல்கள்-4

ஜனவரி 12, 2005 புதன் அன்று சுனாமி மீட்பு உதவி அரங்கத்தில் நடந்த உரையாடல்கள்

இர.அருள்குமரன்(11:16:51am):
சந்திப்பதில் உள்ள சிக்கல்கள்
----------------------
அரங்கு இருபத்தி நான்கு மணி நேரமும் திறந்திருக்கும்.

ஒரு நிமிட இடைவெளிக்குள் அரங்குக்குள் கிட்டத்தட்ட நான்குபேர் நுழைந்து யாருமில்லை என்று
வெளியேறிவிடுவது அடிக்கடி நடக்கிறது. பலமுறை முயன்று பார்த்தேன் யாருமே இல்லை என்று பலரும்
அலுப்படைகிறார்கள்.

சிறிது நேரம் அரங்கினுள் காத்திருங்கள் என்று சொன்னால் அதிலும் சிக்கல், கணினியில் ஒன்றுக்கும் மேற்பட்ட
சாளரங்களை திறந்துவிடுவதால் மற்ற நபர்கள் வந்து அழைப்பதே நமக்கு தெரிவதில்லை. இப்படியும் சந்திப்புகள்
நிகழாமல் போகின்றன

யார் எப்போது வருவார்கள்? யாருக்கும் தெரிவதில்லை.

சில எளிய தீர்வுகள்
---------------
ஒவ்வொருமுறை உள்ளே வந்து வெளியேறும் போதும் நீங்கள் வந்த நேரத்தை (இந்திய நேரப்படி) மறக்காமல்
குறிப்பிடுங்கள். இன்ன நேரத்தில் நீங்கள் வருகிறீர்கள் என்பதை மற்றவர்கள் உணர்ந்து அந்த நேரத்திற்கு வர
முயற்சிக்க ஏதுவாக இருக்கும்

அடுத்து நீங்கள் வர இருக்கும் நேரத்தையும் (இந்திய நேரப்படி) குறிப்பிடவும்

இணைய தொடர்பில் சிக்கல் இல்லை என்றால் சற்று நேரமாவது அரங்கில் காத்திருந்து பார்க்கலாம்.
மற்றவர்களின் வருகை, வெளியேற்றங்களை அறிவிக்க ChatAlert ஐ
http://www.shockwave-india.com/tamil/tsunami/ தளத்திலிருந்து இறக்கி இயக்கிவிடவும்.
இது யாஹ¥ தூதுவன் போல ஒளி, ஒலி ஊடகங்கள் வழியாக நமக்கு அறிவிக்கும்.

பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று சேவை செய்

இர.அருள்குமரன்(11:17:12am): பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று சேவை செய்யும் நண்பர்கள் தாங்கள் அரங்குக்கு வருகை தர இருக்கும்
நேரத்தை (இந்திய நேரப்படி) தங்கள் வலைப்பதிவிலும், மடற்குழுக்களிலும் அறிவியுங்கள். உங்களிடம் பேச
நிறைய வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் காத்திருக்கிறார்கள்

மற்றபடி ஒவ்வொரு நாளுக்கும் காலையும் மாலைவும் குறிப்பிட்ட நேரத்தை சந்திப்பு நேரமாக அறிவித்து
விடலாம், உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு வசதியாக இருக்கும்படி இந்த நேரத்தை ஒவ்வொரு நாளைக்கும்
மாற்றி அமைக்கலாம்.

இர.அருள்குமரன்(11:17:52am): சுனாமி அரங்க சந்திப்பு நேரப் பட்டியல்
-----------------------------

கீழ்கண்ட நேரப் பட்டியல் பலரையும் ஒரே நேரத்தில் திரட்டுவதற்காக மட்டுமே குறிப்பிடப்படுகிறது. மற்றபடி
அரங்கம் எல்லா நேரங்களிலும் திறந்தே இருக்கும். (எனக்கு தோன்றிய படி நேரத்தை குறித்திருக்கிறேன்,
மாற்றம் வேண்டுவோர் எனக்கு மடலிடவும். அல்லது பின்னூட்டம் கொடுக்கவும்)

(இந்திய நேரப்படி)
திங்கள் காலை 6:00 மதியம் 3:30
செவ்வாய் காலை 8:00 மாலை 5:30
புதன் காலை 10:00 மாலை 7:30
வியாழன் காலை 12:00 இரவு 9:30
வெள்ளி மதியம் 2:00 இரவு 11:30
சனி மாலை 4:00 அதிகாலை: 1:30
ஞாயிறு மாலை 6:00 அதிகாலை: 3:30



சீமாச்சு(12:03:26am): என்ன செய்யலாம் கார்த்திக்.. நம்ம ஹீரோ ரஜினிராம்கி என்ன சொல்றாரு?


கார்த்திக்ராமஸ்(12:03:40am): காலையில் ரோசா,நரைனிடம் பேசியதை உங்களுடன் கலந்து கொள்கிறேன்


வாசன்(12:03:42am): ர.ராம்கியிடம் கொஞ்ச நாட்கள் கழித்து ,நிலமை சீரடைந்தவுடன் சில விடயங்களை கேட்கலாமென்றுள்ளேன்.


கார்த்திக்ராமஸ்(12:03:55am): நல்லது


சீமாச்சு(12:03:58am): சொல்லுங்க ரெண்டு பேரும்..


சீமாச்சு(12:04:17am): ரோசா என்ன சொன்னார்?


கார்த்திக்ராமஸ்(12:04:28am): முதலில் , ரோசாவின் பெயரை வலைப்பதிவில் னீக்கவேண்டும் என்று கோரினேன்


கார்த்திக்ராமஸ்(12:04:59am): எனக்கு முன்னரே அவரும் அதை யோசித்துவிட்டு காசிக்கு இ மெயில் செய்வதாய் சொன்னார்


வாசன்(12:05:00am): கடலோர சிற்றூர்களிலிருந்து ஏழைச் சிறார்களை பொருள் உதவி செய்து -தத்தெடுப்பது


கார்த்திக்ராமஸ்(12:05:31am): ரோசாவின் பல விவாதங்களப்பார்த்து யாரும் தடங்கலாய் னினைக்கலாம் என்றேன்


வாசன்(12:05:39am): ?? ஏன் நீக்க வேண்டும்


கார்த்திக்ராமஸ்(12:05:44am): அவரும் ஏற்றுக்கொண்டார்; ஆவன செய்யப்பது


கார்த்திக்ராமஸ்(12:06:01am): இல்லை அது ஒரு கூட்டுபதிவு என்பதே சிறந்தது


வாசன்(12:06:04am): ஓ...


கார்த்திக்ராமஸ்(12:06:27am): ரஜினி, பத்ரி போன்றவர்களுக்கு எழுத அழைப்பு விடுப்ப்பதாய் ரோசா சொன்னார்


கார்த்திக்ராமஸ்(12:06:58am): முதலில் ஒரே இடத்தில் எழுதுவதில் நிறைட நன்மைகள் உள்ளது


கார்த்திக்ராமஸ்(12:07:26am): நான் னினைத்த் இன்னொன்று


கார்த்திக்ராமஸ்(12:07:53am): ராம்கி போல் , பல வேறு இடங்களிலிருந்து னிலவரத்தை சொல்ல ஆளில்லை


கார்த்திக்ராமஸ்(12:08:14am): முக்கியமாய் சொல்ல வேண்டும் என்று னினைத்த ஒன்று


கார்த்திக்ராமஸ்(12:08:27am): மீனவர்கள் பற்றி அதிக தவல்கள் இல்லை


கார்த்திக்ராமஸ்(12:08:48am): யாராவது ஒரு தொடர்பு ஏற்படுத்த முயலலாம்


வாசன்(12:08:53am): என்னுடைய கனவு/விருப்பம் என்னவென்றால்,இம்முயற்சி நீடித்து நிலைக்கும் ஒரு திட்டமாய் அமைய வேண்டும்...


கார்த்திக்ராமஸ்(12:09:06am): ஒத்துக்கொள்கிறேன் வாசன்


கார்த்திக்ராமஸ்(12:09:44am): மேலும் , மாலன் சொன்னதில் எளிதில் உடனடியாய் செய்யக்கூடியது என்று கணினி வாங்கி தபோவனத்து அனுப்புவது பற்றி குறிப்பிட்டேன்


கார்த்திக்ராமஸ்(12:10:04am): மேலும் தத்து எடுப்பது பற்றி எழுதி இருந்தேன்


கார்த்திக்ராமஸ்(12:10:32am): நான் மேலே சொன்ன அனைத்தையும் நானோ , ரோசாவோ நாளை பதிவில் வெளியிடுவோம்


சீமாச்சு(12:10:39am): பத்ரி சொன்னார். ஒரு ஸ்டீம் போட் வாங்க் ஒரு லட்ச ரூபாய் தான் ஆகுமென்றூ. நாம் ஆளுக்கு பணம் போட்டு ஒரு நிதி ஆரம்பித்து மீனவர்களுக்கு வட்டியில்லாக் கடனும் மானியமும் தரலாமே.. நான் ரெடிப்பா..


வாசன்(12:10:41am): முன்னரே தெரிந்திருக்கும் உங்களிருவருக்கும்..இருந்தாலும் திரும்ப ஒரு தடவை: கோவை கல்லூரி மாணவிகள் நினைவாக ஏற்படுத்தப்பட்ட அறக்கட்டளை,நிலைக்காமல் தொய்ந்து போய்விட்டது..


வாசன்(12:10:54am): ஏனெனில்,,


சீமாச்சு(12:10:57am): ஏன்..


கார்த்திக்ராமஸ்(12:10:58am): என்ன பிரச்சினை என சொல்லுங்கள் வாசன்


கார்த்திக்ராமஸ்(12:11:12am): அதைப்பற்றி யோசிக்க கேட்கிறேன்


சீமாச்சு(12:11:30am): revive பண்ணுவோமே வாசன்..


வாசன்(12:11:32am): ஆரம்பத்திலிருந்த ஆர்வம் அவரவர்களின் தினசரி வாழ்க்கை ஏற்ற இறக்கங்களில் அடிபட்டு போனது.


கார்த்திக்ராமஸ்(12:11:56am): இது போன்ற இடத்தில்தான் வலைப்பதிவு போன்றவை இன்றியமையாதவை ஆகின்றன


கார்த்திக்ராமஸ்(12:12:02am): என் தாழ் அபிப்


கார்த்திக்ராமஸ்(12:12:19am): தொடந்து சந்திப்பு இருக்கவேண்டும்


கார்த்திக்ராமஸ்(12:12:37am): எழுத்துக்கள், அரட்டை தொடர்ந்து நடக்கவேண்டும்


கார்த்திக்ராமஸ்(12:12:53am): இடையிடையே சீரியஸ் விஷயங்கள் நடக்கவேண்டும்


வாசன்(12:13:02am): இணைய நண்பர்கள் ஒன்றுகூடி இந்திய ரூபாய் 65000.ஓ தான் திரட்ட முடிந்தது...அறக்கட்டளையை பதிவு செய்ய,தமிழக அரசு பதிவாளருக்கு கொடுத்த சில ஆயிர லஞ்சமும் இதில் அடங்கும் ;((


கார்த்திக்ராமஸ்(12:13:23am): அந்த அறக்கட்டளை இன்னும் உள்ளதா?


சீமாச்சு(12:13:32am): வெறும் 65000 தானா.. இன்னும் பண்ணலாமே...


வாசன்(12:13:33am): சென்னை நண்பர்கள் மனம் வெதும்பி போனார்கள்..


வாசன்(12:13:37am): ஆம்..


வாசன்(12:13:47am): தமிழம் அறக்கட்டளை...


சீமாச்சு(12:13:48am): எனக்கு இதைப்பற்றி தெரியவே தெரியாதே


கார்த்திக்ராமஸ்(12:14:01am): எனக்கும் இப்போது தான் தெரியும்


வாசன்(12:14:14am): மன்னிக்கவும்..


கார்த்திக்ராமஸ்(12:14:53am): இன்னும் இயங்குகிறதா அவ்வறக்கட்டளை


சீமாச்சு(12:15:02am): வாசன் இது தான் தருணம் மறுபடியும் அதை revive பண்ணுங்கள்.. உதவிகளை எப்படி வேண்டுமானாலும் செய்யலாம்..


வாசன்(12:15:02am): எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என ஊகித்துக் கொண்டேன்..நீங்களிருவரும் கடந்த 2/3 வருடங்களில் இணையத்தில் உலவ ஆரம்பித்திருக்கலாம்


சீமாச்சு(12:15:40am): உங்களுக்கு இதில் ஒப்புமை இருந்தால் நான் பொறுப்பெடுத்துக்கொள்ளத் தயார்...


கார்த்திக்ராமஸ்(12:15:52am): பத்ரி ஒரு அறக்கட்டளை தொடங்குவது பேசியதாய் ஞாபகம்


வாசன்(12:15:58am): சென்னை நண்பர்கள் நாக.இளங்கோவன்,இராம.கி மற்றும் கோவை முனைவர் ரமணி நாயுடு ஆகியோருடன் தொடர்பு கொண்டு புதுபிக்கலாம்..


கார்த்திக்ராமஸ்(12:16:10am): சூப்பர் ஐடியா


கார்த்திக்ராமஸ்(12:16:26am): அறக்கட்டளையின் நோக்கம் என்ன என்ன வாசன்


வாசன்(12:16:53am): இந்த உரையாடலை மின்னஞ்சலில் அந்த நண்பர்களுக்கு அனுப்புகிறேன்.


வாசன்(12:16:56am): நோக்கம்:


சீமாச்சு(12:17:17am): செய்யுங்கள் வாசன்.. நான் ரெடி.. என்னுடன் இன்னும் நிறைய பேரைச் சேர்க்கவும் தயார்.. Goals & mission & financial targets set பண்ணுங்கள்...


சீமாச்சு(12:18:01am): யாராவது சேவை நோக்கமுள்ளவர்களை நிதிநிலை பொறுப்பாளர்களாக்குங்கள்


வாசன்(12:18:20am): பேருந்தில் உயிருடன் எரிக்கப்பட்ட 3 மாணவிகள் நினைவாக 60000.00 ரு அறக்கட்டளை ஏற்படுத்தி அதில் கிடைக்கும் வருவாய் ஐ வைத்து ஏழ்மையானவர்களுக்கு உதவுதல்


கார்த்திக்ராமஸ்(12:18:39am): நல்லது


கார்த்திக்ராமஸ்(12:18:57am): இப்ப என்ன தேவை வாசன்


வாசன்(12:19:20am): நிச்சயம் அ.கட்டளையை ஏற்படுத்திய 3 இந்திய நண்பர்களை கேட்டு பார்க்கிறேன்..


சீமாச்சு(12:19:39am): 60000 பத்தாது.. அதை 10 லட்சமாக்குங்கள்.. 3-6 மாதம் டார்கெட் வையுங்கள்.


கார்த்திக்ராமஸ்(12:19:43am): வாசன் எனக்கு ஒன்று தோன்றுகிறது


கார்த்திக்ராமஸ்(12:20:47am): ஏற்கனவே சுனாமிக்காக வேலை செய்யும் ,பத்ரி ராம்கி போன்றவர்களை இதில் இணைப்பது சரியாகும்; அதனால் பலன் னிறைய இருக்கும் என தோன்றுகிறது


கார்த்திக்ராமஸ்(12:20:57am): னீங்கள் என்ன சொல்கிறீர்கள்


சீமாச்சு(12:21:06am): வாசன் கடமை அழைக்கிறது.... முடிவெடுத்து என் பங்கு என்ன சேவைகள் என்று சொல்லுங்கள்.. தவறாமல் நிறைவேற்றுகிறேன்...


வாசன்(12:21:26am): சென்னை அன்பர்கள் ஒத்துப் போனால் நிச்சயம் செய்யலாம்


சீமாச்சு(12:21:54am): cio2003@yahoo.com


வாசன்(12:22:02am): vaasus@gmail.com க்கு அனுபுங்கள்


மூர்த்தி(1:15:18pm): தற்போது எங்கே அண்ணா பாதிக்கப் பட்ட மக்களைத் தங்க வைத்துள்ளார்கள்?


மூர்த்தி(1:15:29pm): பள்ளிகள் திறந்து விட்டதாக அறிந்தேனே


எஸ்.கே(1:15:33pm): ஆமாம்


மூர்த்தி(1:15:34pm): சரி


எஸ்.கே(1:15:37pm): ஆனால்


மூர்த்தி(1:15:43pm): சொல்லுங்க அண்ணா


எஸ்.கே(1:16:02pm): மன வருத்தம் கொல்ளத்தக்க விஷயம் நிறைய இருக்கிறது


மூர்த்தி(1:16:14pm): கொஞ்சம் அறிவேன்


எஸ்.கே(1:16:23pm): நிவாரண நிதி 5 லட்சம் என்ற அறிவிப்புக்கப்புறம்


மூர்த்தி(1:16:29pm): சரி


மூர்த்தி(1:17:18pm): அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க அரசு ஏதும் நில மீட்பு விசயங்களில் இறங்கியதாகத் தெரியவில்லையே


மூர்த்தி(1:17:44pm): மறுபடியும் கடல் கரை என்றால் அவர்களின் வாழ்க்கை வாழ்நாள் முடுதும் தண்ணீரில்தானா?


மூர்த்தி(1:18:18pm): நேற்றைய விவாதத்தில் சொன்னதுபோல கடற்கரையோரம் சிறு காடுகள் வளர்க்கலாம்


மூர்த்தி(1:18:40pm): அதனை பூங்கா போன்ற அமைப்பாகவும் மாற்றலாம்


எஸ்.கே(1:23:27pm): சின்மயா மிஷன் அந்த வகை தொண்டுகள் செய்வதாக செய்தி பார்த்தேன்


மூர்த்தி(1:23:37pm): ஆமாம்


எஸ்.கே(1:23:39pm): ஏனென்றால்


மூர்த்தி(1:23:46pm): சொல்லுங்க


எஸ்.கே(1:24:09pm): மனப்புண்களும் ஆற்றப்பட வேண்டும்


மூர்த்தி(1:24:17pm): ஆமாம்


மூர்த்தி(1:24:30pm): தற்போது அவர்களுக்குத் தேவை ஆறுதல்


எஸ்.கே(1:24:37pm): ஆமாம்


மூர்த்தி(1:24:56pm): அந்த கோரக் காட்சிகளைக் கண்டவர்கள் மனப் பாதிப்பிற்கு உள்ளானதாக தொலைக் காட்சியில் பார்த்தேன்


எஸ்.கே(1:25:09pm): ஆனால் நிவாரண நிதியைக் கைப்பர்றுவதற்காக மக்கள் நடந்துகொள்ளும் முறைதான்


மூர்த்தி(1:25:20pm): ஆமாம் நேற்று பத்ரி சொன்னார்


எஸ்.கே(1:25:35pm): ஆச்சரியமாகவும் இருக்கிறது, அருவருப்பாகவும் இருக்கிறது


மூர்த்தி(1:25:37pm): ஏற்கெனவே இறந்தவர்களையும் பட்டியலில் இணைப்பதாக அறிந்தேன்


எஸ்.கே(1:25:50pm): "இவர்களா இப்படி?" என்று நினைக்கத் தோன்றுகிறது


மூர்த்தி(1:26:06pm): எந்த ஒரு நல்ல நோக்கத்திலும் தீய செயல்கள் குறிக்கிடுவது உண்டு


மூர்த்தி(1:26:17pm): அதற்காக நோக்கம் தவறு கிடையாது


எஸ்.கே(1:26:25pm): அது இத்தனை பெரிய அளவில் வெளிப்படுகிறது


மூர்த்தி(1:26:28pm): ஓரிருவர் அப்படி இருக்கலாம்


மூர்த்தி(1:26:42pm): அரசியல்வாதிகள் குறுக்கீடு உண்டா அண்ணா?


எஸ்.கே(1:26:53pm): அதிகமாக இல்லை


எஸ்.கே(1:27:03pm): அவர்கள் அடக்கி வாசிக்கிறார்கள்


மூர்த்தி(1:27:03pm): திருமாவளவன் மட்டுமே வரிந்துகட்டி செயல்களில் இறங்கியதாக அறிந்தேன்


எஸ்.கே(1:27:08pm): ஆமாம்


மூர்த்தி(1:27:32pm): விவேக் ஓபராய்க்கு இருக்கும் பற்று பாசம் இங்குள்ளவர்களுக்கு இல்லாமல் போயிற்றே


எஸ்.கே(1:27:41pm): ஆமாம்


எஸ்.கே(1:27:57pm): அவருடைய பணி ஆச்சரியமானது


எஸ்.கே(1:28:04pm): something unique


மூர்த்தி(1:28:12pm): எங்கிருந்தோ வந்து இவாண்டர் ஹோலிபீல்டு கோடிகோடியாய் செய்யும்போது..தமிழகத்தை சுரண்டிப் பிழைத்த நடிக நடிக நடிகையர்...


மூர்த்தி(1:28:16pm): என்ன சொல்வது


எஸ்.கே(1:28:29pm): நீங்கள் இலங்கையில் இருக்கிறீர்களா


விஜயாலயன்(1:28:35pm): ஆமாம்


விஜயாலயன்(1:28:41pm): கொழும்பில்


எஸ்.கே(1:29:07pm): அங்கு ஏஎதாவது நிவாரணம் போய்ச்சேருகிறதா


விஜயாலயன்(1:29:19pm): ஆனால் சுனாமி தாக்கியபோது திருகோணமலையில் இருந்தேன்


மூர்த்தி(1:29:19pm): கோபி அண்ணானை தமிழ் பகுதிகளுக்கு அரசு விட மறுத்ததாக அறிந்தோம். உண்மையா விஜயாலயன்??


எஸ்.கே(1:29:21pm): முல்லைத் தீவு


விஜயாலயன்(1:29:26pm): ஆமாம்


எஸ்.கே(1:29:33pm): யாழ், திரிகோணமலை


எஸ்.கே(1:29:41pm): மட்டக்களப்பு


விஜயாலயன்(1:29:42pm): இங்கே அரசியல், இனப்பாகுபாடுகள் அதிகம்


மூர்த்தி(1:29:58pm): பத்ரி அவர்களின் மருந்து பார்சல்கூட அரசினால் கையகப் படுத்தப் பட்டது என்றும் இன்னும் மக்களைச் சென்றடையவில்லையாம்


மூர்த்தி(1:30:31pm): வெளிநாட்டு உதவிகள் தமிழ் பகுதிகளை அடைகிறதா விஜயாலயன்?


எஸ்.கே(1:30:33pm): நார்வே, செஞ்சிலுவைச் சங்கம் முதலியவை ஏதாவது செய்ய முடியுமா


மூர்த்தி(1:30:43pm): அஜீவன் அண்ணா கட்டுரையாக வடித்திருந்தார்


விஜயாலயன்(1:30:46pm): நான் நேரடியாக திருகோணமலை, வன்னி, யாழ்ப்பாணம் சென்றேன்


மூர்த்தி(1:30:56pm): சரி


எஸ்.கே(1:31:21pm): தயவு செய்து இங்குள்ளவர்கள் எவ்வகையில் உதவ முடியும் என்பதைக் கண்டு சொல்லுங்கள்


விஜயாலயன்(1:31:30pm): அங்கெல்லாம் நிவாரணப் பொருட்கள் அரசு மூலம் சென்றடையவில்லை


எஸ்.கே(1:31:36pm): பலர் மன எழுச்சியுடன் இருக்கிறார்கள்


மூர்த்தி(1:31:39pm): சரி


விஜயாலயன்(1:31:54pm): TRO மட்டுமே ஒரே வழி


எஸ்.கே(1:32:05pm): ok


விஜயாலயன்(1:32:25pm): அவர்கள் நேர்த்தியாக செய்கிறார்கள்


மூர்த்தி(1:32:32pm): சரி


மூர்த்தி(1:33:06pm): இந்தோவில்கூட அரசியல்


எஸ்.கே(1:33:14pm): சேதம், உயிழப்பு, குழந்தைகளின் நிலை முதலியவை பற்றி அறிந்தபின் தெரிவியுங்கள்


மூர்த்தி(1:33:17pm): உதவி செய்பவர்களின்கூட ராணுவம் இருக்குமாம்


விஜயாலயன்(1:33:24pm): அரசின் இனப்பாகுபாடு, அரச அதிகாரிகளின் சோம்பேறித்தனம் என்று....


மூர்த்தி(1:33:44pm): எந்த சமயத்தில் எதனைப் பேசுவது என ...ஒன்றுமே தெரியாமல்


மூர்த்தி(1:33:57pm): ம்..சொல்லுங்க


விஜயாலயன்(1:34:11pm): கிடைத்த பொருட்களைக் கூட அரச அதிகாரிகள் மக்களுக்கு வழங்கவில்லை


மூர்த்தி(1:35:14pm): பரிசோதனை செய்தபின்னாவது வழங்கி இருக்க வேண்டும்


விஜயாலயன்(1:35:26pm): யாழில் ஒரு அரச அலுவலகத்தில் வெளிநாட்டினால் வழங்கப்பட்ட கூடாரங்கள் பல தேங்கிக்கிடந்தன


மூர்த்தி(1:35:37pm): பேரழிவு நடந்திருக்கும்போது இனமென்ன மதமென்ன?


மூர்த்தி(1:35:48pm): ஆமாம் அறிய நேரிட்டது


மூர்த்தி(1:36:18pm): தமிழ் பகுதிகளில் இருந்து ராணுவத்தி ¦வையேற தமிழ்செல்வன் அறிக்கை விட்டார்


மூர்த்தி(1:36:28pm): அதனால் ஏதேனும் பாதகம் உண்டா விஜயாலயன்?


விஜயாலயன்(1:36:33pm): அவற்றை நானும் எனது நண்பர்களும் எங்கள் வாகனத்தில் எடுத்துச் சென்று அகதி முகாமில் கொடுத்தோம்


மூர்த்தி(1:36:47pm): நல்லது..நல்லது


மூர்த்தி(1:37:22pm): சிங்கள புத்த பிக்குகளும்கூட பாதிக்கப்பட்ட தமிழ் பகுதிகளுக்கு சென்று உதவி செய்தார்களாம்


மூர்த்தி(1:37:54pm): புலிகள் பொருட்களைப் பிடுங்குகிறார்கள்..உள்ளே விட மறுக்கிறார்கள் என்பதெல்லாம் பொய் என அந்த பிக்கே சொல்லி இருக்கிறார்


விஜயாலயன்(1:37:55pm): அப்படி அவர்கள் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை


மூர்த்தி(1:38:09pm): அஜீவன் அண்ணா எழுதி இருந்தார்


விஜயாலயன்(1:39:21pm): எங்கள் நிறுவனத்தில் எங்கள் சம்பளப்பணத்தில் வாங்கப்பட்ட பொருட்களை தெற்கிற்கு மட்டுமே கொடுத்தார்கள்


மூர்த்தி(1:39:34pm): ம்


விஜயாலயன்(1:41:09pm): சில நண்பர்கள் ஒன்று சேர்ந்து தனிப்பட்ட முறையில் பணம் சேர்த்து அகதி முகாம்களுக்கும் வைத்தியசாலைகளுக்கும் தேவையானவற்றை வாங்கிச்சென்று கொடுத்தோம்


எஸ்.கே(1:41:15pm): தெற்கே தமிழர் பகுதியில் சேதம் உண்டா


விஜயாலயன்(1:41:20pm): இல்லை


எஸ்.கே(1:41:25pm): ok


மூர்த்தி(1:41:34pm): ம்


எஸ்.கே(1:41:47pm): அவர்கள் மேட்டுப் பகுதியில் உள்ளார்கள் போல


விஜயாலயன்(1:42:31pm): அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு (வன்னி), யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தமிழர்கள் பாதிக்கப்பட்டார்கள்


விஜயாலயன்(1:43:13pm): கிட்டத்தட்ட 16000 பேர் இந்த இடங்களில் மட்டும் கொல்லப்பட்டனர்ட்


மூர்த்தி(1:43:22pm): அய்யோ


மூர்த்தி(1:43:43pm): தமிழர்கள் அதிகம் பாதிக்கப் பட்டனர்..உதவிகள் என்னவோ அங்கே செல்கிறது


விஜயாலயன்(1:45:06pm): கொல்லப்பட்டவர்களின் சடலங்கள், காயப்பட்டவர்கள், சேதங்கள் என்பவற்றை நேரில் பார்த்ததன் தாக்கம் என்னை நிரம்ப பாதித்துவிட்டது


மூர்த்தி(1:45:18pm): ம்


மூர்த்தி(1:45:44pm): இணையத்தில் பார்க்கவே மனம் பதறுகிறது


விஜயாலயன்(1:46:29pm): அதனால் 2ம் கட்ட பணிகளிலும் இணைய திட்டமிட்டுள்ளேன்


விஜயாலயன்(1:47:57pm): விரைவில் தமிழ் பிரதேங்களில் counselling செய்வதற்கு செல்வேன்.


விஜயாலயன்(1:48:56pm): அதற்கான பயிற்சிகளிற்கு இணைந்துள்ளேன்


மூர்த்தி(1:49:01pm): நல்லது விஜயாலயன்


மூர்த்தி(1:49:23pm): நண்பர்களையும் அதில் இணையுங்கள்


விஜயாலயன்(1:50:01pm): நிறைய இடங்களில் பாதிக்கப்பட்ட பலர் ஆறுதல் சொல்ல யாரிமில்லாமல் இருக்கின்றார்கள்


மூர்த்தி(1:50:01pm): நாளை பாதிக்கப் பட்ட இடங்களுக்கு செல்வதாக இருந்தீர்களே...


ரஜினி ராம்கி(1:50:17pm): இன்றிரவு கிளம்புகிறேன்


மூர்த்தி(1:50:36pm): பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லவுமா மனமில்லை@விஜயாலயன்


மூர்த்தி(1:50:43pm): சரி@ராம்கி


ரஜினி ராம்கி(1:50:43pm):
நேராக கரூர் சென்று பெட்ஷீட்களை சேகரித்துக்கொண்டு நாளை மாலை பூம்புகார் பகுதிகளுக்கு சென்றுவிடுவேன்

மூர்த்தி(1:50:52pm): நல்லது


ரஜினி ராம்கி(1:51:11pm):
எல்லாம் திட்டப்படி நடந்தால் பொங்கலுக்குள் அனைத்து பெட்ஷீட்களையும் விநியோகித்துவிட முடியும்

மூர்த்தி(1:51:20pm): உஷா,சைலஜா,ஐயப்பன் எல்லாம் வருகிறார்களா?


விஜயாலயன்(1:51:23pm): இல்லை... எல்லோரும் பாதிக்கப்பட்ட இடங்களில் யாரும் அடுத்தவர்களுக்கு ஆறுதல் சொல்ல முடிவதில்லை


மூர்த்தி(1:51:30pm): ம்


ரஜினி ராம்கி(1:51:33pm): இல்லை.


மூர்த்தி(1:51:41pm): சரி


மூர்த்தி(1:51:55pm): சென்னை நண்பர்களை அழைத்துக் கொள்ளலாம் ராம்கி


ரஜினி ராம்கி(1:51:59pm): நேற்று சுனாமியால் பாதிக்கப்பட்ட சந்திரபாடி கிராமத்து பிரசிடெண்ட் என்னைதொடர்பு கொண்டார்


மூர்த்தி(1:52:07pm): சரி


ரஜினி ராம்கி(1:52:23pm):
இல்லை மூர்த்தி. மயிலாடுதுறையிலேயே போதுமான ஆட்கள் இருக்கிறார்கள். பிரச்னையில்லை

மூர்த்தி(1:52:23pm): பெரிய கிராமமா அது?


விஜயாலயன்(1:52:29pm): அவசர வேலை.... மீண்டும் சிறிது நேரத்தில் இணைகிறேன்


மூர்த்தி(1:52:29pm): சரி


ரஜினி ராம்கி(1:52:46pm): ரொம்பவும் சின்ன கிராமம். காரைக்கால், தரங்கம்பாடி எல்லையில் இருக்கிறது


மூர்த்தி(1:52:52pm): சரி


மூர்த்தி(1:53:10pm): ஊராட்சித் தலைவர் என்ன கேட்டார் ராம்கி?


ரஜினி ராம்கி(1:53:21pm): சரி. கொஞ்சம் வேலையிருக்கிறது. மதியத்துக்கு பின்னர் வருகிறேன்


மூர்த்தி(1:53:30pm): சரி ராம்கி


மூர்த்தி(1:53:48pm): மற்றவர்களும் விரைவில் வருவார்கள்


ரஜினி ராம்கி(1:54:02pm): கொஞ்சம் உதவிகள் கேட்டார். முக்கியமாக கட்டுமரங்கள் சம்பந்தமாக. அதெல்லாம் பெரிய தொகை. நேரில் பார்த்துவிட்டு சொல்கிறேன் என்று சொல்லியிருக்கிறேன்


மூர்த்தி(1:54:08pm): நானும் விடை பெறட்டுமா கிச்சு அண்ணா?


மூர்த்தி(1:54:27pm): முதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள்


நேச குமார்(10:41:40pm): நான் நேற்று பேசியவரை


நேச குமார்(10:41:54pm): கண் பிரச்சினை, பயந்த மாதிரி இல்லை


எஸ்.கே(10:42:00pm): நல்லது


நேச குமார்(10:42:02pm): சண்முக சுந்தரம் என்று ஒரு டாக்டர்


நேச குமார்(10:42:11pm): நியூக்ளியர் மெடிசினில் எக்ஸ்பேர்ட்


எஸ்.கே(10:42:20pm): ok


நேச குமார்(10:42:43pm): BARC ள் வேலை செய்தவர்


நேச குமார்(10:42:58pm): அவரிடம் செக் செய்தோம்


நேச குமார்(10:43:32pm): பயந்து போய் கண் பார்வை போய்விட்டது என்று நினைத்திருக்கிறார்கள். மங்கலாகத் தெரியவே


நேச குமார்(10:43:46pm): மேலும், நிறைய பேரி சிறுவர்கள்


எஸ்.கே(10:44:04pm): அவ்வளவு minerals kadal padukaiyil irukkumaa


நேச குமார்(10:44:15pm): இருக்கிறது என்று சொன்னார்கள்


எஸ்.கே(10:44:20pm): சரி


நேச குமார்(10:44:25pm): நீங்கள் போகும் போது பாருங்கள்


நேச குமார்(10:44:32pm): டன் கணக்கில் கறுப்பு மண்


எஸ்.கே(10:44:33pm): பாக்கறேன்


எஸ்.கே(10:44:50pm): அதிலேயே பயந்து போயிருப்பாங்க


நேச குமார்(10:44:56pm): அது கடல் களிமண்ணாம் ,அதனுடன் இந்த மினரல்கள் கலந்து வந்துள்ளன


நேச குமார்(10:45:14pm): ஆம், அந்தக் கறுப்பு குழம்பு கண்களுக்குள் போகவே கெமிக்கல் என்று


நேச குமார்(10:45:30pm): நினைத்து பயந்து போயிருக்கின்றார்கள் ஆரம்பத்தில்,


நேச குமார்(10:46:12pm): இல்லிமேட் எனும் மினரல் நிறைய வந்து குவிந்துள்ளதாம், அது செல்போன்களில் உபயோகப் படுத்தும் மினரலாம்


நேச குமார்(10:46:47pm): எல்லோருக்கும் அரசு சார்பில் நான்காயிரம் ரூபாய் தந்துள்ளார்கள்


நேச குமார்(10:48:01pm): ஒரு லட்ச ரூபாய்க்குத்தான், தாசில்தார் சர்ட்டிபிகேட், போலீஸ் புகார் காப்பி போன்றவை கேட்கிறார்களாம்


எஸ்.கே(10:48:42pm): அரசு இயந்திரம் இப்போ வேலை செய்யுதா


நேச குமார்(10:53:47pm): ஆம் எஸ்கே, அப்படித்தான் கேள்விப்படுகிறேன்


கருத்துகள்

அதிகம் பார்க்கப்பட்ட பதிவுகள்

கைப்பேசிக்கான முதல் தமிழ் மின்நூல் வெளியீட்டு விழா!

உங்களோட செல்பேசியை இரண்டுல ஒண்ணு பாத்துடுவோமா?

பிரசவத்தில் கணவனின் பங்கு